Literature

கவிச்சிகளுக்கு மத்தியில் உயிர்வாசனை, தாய்ப்பால்

கவிச்சிகளுக்கு மத்தியில் உயிர்வாசனை, தாய்ப்பால்
ஃபேஸ்புக்கில் அமர்ந்து விட்டால்  நேரம் போவதே தெரியாது.  பல  நேரங்களில் நமது நேரம்  வெட்டியாய்ப் போகிறதென்று வைத்துக் கொண்டாலும்  சில நேரங்களில் நம் சிந்தனைக்கு விருந்தாக... 

காதல் காதல் – கவிதை

காதல் காதல் – கவிதை
-அனு கிருத்தி அழகே! பனித்துளி உன்பாதத்தில் பதுங்கிட வரம் கேட்கிறது! பூவிலுள்ள தேனில் நீ நீராட வேண்டுமென வண்டுக்கும் ஆசை! உன் புன்னகையில் பூமியே புத்துணர்ச்சி பெறுகிறது! நம்... 

ஈரம் சுடும் – ஜான்

ஈரம் சுடும் – ஜான்
ஜான், தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் என்னும் சிறிய கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பட்டம் வாங்கியவர். தொடர்ந்து... 

அந்த நாய் என்னைத் தப்பா நினைச்சுக்கிச்சு – Vijay Anandh.K

அந்த நாய் என்னைத் தப்பா நினைச்சுக்கிச்சு – Vijay Anandh.K
பழைய வீட்டுக்காரவங்க திடீரென்று, “எங்களுக்கு வீடு வேணும் 3 மாசத்துல காலிபண்ணிருங்க”ன்னு சொல்லி 2 மாசம் முடிஞ்சுருச்சு. நிறைய வீடு பாத்தாச்சு, எங்க “பட்ஜெட்” க்கு எதுவும்... 

பாதை போடும் பாதை!

பாதை போடும் பாதை!
-விஜய் ஆனந்த்.K ஷம்மீர் மற்றும் அவரது பாதை அமைப்பினர் மென்பொருள் (Software) துறையில் பணியாற்றிக் கொண்டே கலை- இலக்கியப்பணியாற்ற வந்திருக்கிறார்கள். நியான் நகரம் என்கிற நாவலை... 

தோல்வியில்லை! – கவிதை

தோல்வியில்லை! – கவிதை
Like mysixer.com on FB for more interesting updates நான், போர்க்களத்தில் தான் இருக்கிறேன் தோல்வியடையவில்லை அடையப்போவதுமில்லை வெற்றியும் பெறவில்லை பெறப்போவதுமில்லை அருகாமையிலேயே வாள் வீச்சுக்கள் சத்தங்கள்... 

மோகனாம்மா!

மோகனாம்மா!
சகிப்புத்தன்மையாலும் போராட்ட குணங்களாலும் அதற்கும் மேலாய்த் தாயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் உலகப் பெண்மணிகளுக்கு இந்த நிஜக்கதை சமர்ப்பணம். தஞ்சாவூரில் சோழம்பேட்டை.... 

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks