தானே புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன்...
இன்று (24.12.2011)எம்.ஜி.ஆரின் 24-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் வளையம்...
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை அரசியலாக்கி கேரள மாநில அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நடத்திவரும் வன்முறையும், அதன் பின்னணியும் உள்நோக்கமும் என்னவென்பதை...
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரள மாநில மக்களிடையே நல்லுறவினைச் சீர்குலைத்து விடுமோ என்கிற அளவிற்கு இரு மாநில எல்லைப் பகுதிகளில் பதட்டம் நிலவுகின்ற சூழ் நிலையில்...
இன்று கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்று பேட்டி கொடுக்கும் முன்னாள் முதல்வர் மு.கருணா நிதி, தனது கட்சியில் உள்ள ஹிந்து மதத்தில்...
தமிழகம் முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்)...
“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக...
சென்னை மேயராக சைதை துரைசாமி இன்று பதவி ஏற்றார்.
உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி 5 லட்சத்து...
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு...
Arignar Anna by Natinaol Award winner Artist Jeevananthan
செப்டெம்பர் – 15 அறிஞர் அண்ணாவின் 102 வது பிறந்த தினம்
“நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி,...