சீட் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பாக இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி முகாம் துவக்க விழா புதுக்கல்லூரி கணினி அறையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் டாக்டர் வி.இறைஅன்பு I.A.S தமிழ்நாடு அரசு...
கர்நாடக இசை கற்போருக்கு ஊக்கமளிக்கவும், இசையில் ஆழந்த புலமை அடையவும் கலாசங்கமம் எனும் அமைப்பு தேர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கலாசங்கமம் பள்ளியின் தனித்துவம்...
-Vijay Anandh.K
யாரையாவது யாராவது தரந்தாழ்ந்து திட்டும் போது அவர்களின் வசவுக்கு முதலில் இரையாவது சம்பந்தப் பட்டவர்கள் வீட்டுப் பெண்களே! ஆத்திரத்தில் அறிவிழந்து நம் சக மனிதனைத்...
விளம்பரப் பட இரட்டை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி அவர்களது தந்தையர்கள் பெயரில் அமைந்த ராபர்ட் –ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் 2009 ஆம் அண்டு முதல் ஆண்டுதோறும் தமிழில் சிறந்த...
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 11 முதல் 23 நடைபெறும் 36 ஆவது புத்தகக் கண்காட்சியில் கூட்டம் இருக்கிறது … ஆனால் வியாபாரம் இல்லை..என்று வருத்தப்படுகிறார் ஒரு...
பரதமுனிவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி கரூர் அருகே நடையனூரில் உள்ள அரங்கசாமி கவுண்டர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது....
இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி… பெருமாள் கோவில்களில் சொர்ககவாசல் திறக்கப்படுகிறது. அந்த சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு வெளியே வருவது இரண்டு...
“பள்ளிகளில் தமிழிசையைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும், இளைஞர்களைச் சீரழிக்காத நல்ல சினிமாக்கள் வரவேண்டும்..” என்று இசையின் இசை விழாவில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
பொங்குதமிழ்ப்...
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
இந்தியாவிலேயே முதன்முறையாக
வேலை வாய்ப்பிற்கான இணையதளசேவை 365 நாட்களும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் நகரில்...
டிசம்பர் 18 முதல் 25 வரை தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை லஷ்மண்ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பாலமுரளி கிருஷ்ணா, சுதா ரகு நாதன்,...