Browsing Category

Movie Reviews

“கடைசி விவசாயி” திரை விமர்சனம்!

சென்னை. மதுரைக்கு அடுத்த உசிலம்பட்டியில் உள்ள அய்யனார்பட்டி கிராமத்தில் வாழும் விவசாயி நல்லாண்டி.  அவரது மகன் விஜய்சேதுபதி.  தனது முறைப்பெண் இறந்ததை தாங்க முடியாமல் மனஉளைச்சல் ஏற்பட்டு, அவளது நினைவாக எதை சாப்பிட்டாலும் இரண்டு பங்காக…

’என்ன சொல்ல போகிறாய்’ திரை விமர்சனம்!

சென்னை. மிர்சி ரேடியோவில் ஜாக்கியாக பணிபுரிகிறார் அஸ்வின்குமார். இவருடைய தந்தை  அஸ்வின் குமாருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவந்திகா மிஸ்ராவை பெண் பார்க்கிறார். பல கதைகளை எழுதி, கதாசியராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது…

“சினம் கொள்” திரை விமர்சனம்!

சென்னை. ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் " சினம் கொள் " ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள இப்படம் ஈழ விடுதலை…

‘அன்பறிவு’ திரை விமர்சனம்!

சென்னை. சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் இருவரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘அன்பறிவு’.…

‘உத்ரா’ திரை விமர்சனம்!

சென்னை. வட்டப்பாறை என்ற கிராமத்தில் உள்ள  மக்கள்  யாராவது தங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைத்தால், அன்று இரவு நடக்கும் முதல் இரவில் ஒரு அம்மானுஷ்ய சக்தியினால் கொல்லப்படுகிறார்கள். இந்த விஷயத்தை தெரிந்துக் கொள்ள தங்கள்…

‘ஆபரேசன் ஜுஜுபி’ (Operation JuJuPi) திரை விமர்சனம்!

சென்னை. நமது நாட்டிற்கு முன்னேற்றம் தேவை என்றாலும், நாட்டிலுள்ள  மக்கள் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும் என்றாலும், நல்ல அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்படி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் தேர்தல்…

‘ஜெய் பீம்’ திரைவிமர்சனம்!

சென்னை. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்க்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வெற்றி அடைகின்றதா..என்பது கேள்வி குறிதான். சமீப காலமாக ஜாதியை, மதத்தை அடிப்படையாக பல படங்கள் வந்தாலும் எந்தப் படமும் மக்கள்…

‘அகடு’ திரைவிமர்சனம்!

சென்னை. கொடைக்கானலில் உள்ள காட்டுப் பகுதியில்  சுற்றுலா செல்லும் நான்கு நண்பர்கள், அங்குள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். விருந்தினர் மாளிகை எதிரில் அதே இடத்திற்கு சுற்றுலாவுக்கு வரும் கணவன், மனைவி அவர்களது மகள் என ஒரு…

‘அரண்மனை 3’ திரைவிமர்சனம்!

சென்னை. ‘அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையை ஆவி பேய் என ஒரே மாதிரியாக படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் புதிய கதை போல இப்படத்தை அனைவரையும் பிரமிப்புடன் பார்க்க வைத்து இருக்கிறார்.  அந்த…

‘உடன்பிறப்பே’ திரைவிமர்சனம்!

சென்னை. தற்போது திரில்லர், கிரைம், பேய் என தொடர்ந்து படங்கள் வந்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ''உடன்பிறப்பே’‘ என்ற ஒரு குடும்ப கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். அண்ணன்…